Monday, April 13, 2009

ஏசுவையே துதி செய் கீர்த்தனை 73

ஏசுவையே துதி செய் , நீ மனமே
ஏசுவையே துதி செய்

சரணங்கள்

மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

அந்தர வான் நரையுந் தரு நந்தன
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன

எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க



No comments:

Post a Comment