Monday, April 20, 2009

சத்திய் வேதத்தை தினம் தியானி, கீர்த்தனை 210

பல்லவி
சத்திய வேதத்தை தினம் தியானி
சசல பேர்க்கும் அதபிமானி

அனுபல்லவி
உத்தம ஜீவிய வழிகாட்டும் ,உயர் வானுலகில் உனைக்கூட்டும்-சத்

சரணங்கள்

வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுணவாகும்
பாலர்க்கினிய் பாலும் அதாம் ;படிமீ தாத்மபசி தணிக்கும்

சத்துரு பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம் ,
புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அது நல் உறவாகும்.-சத்தி

புலை மேவிய மானிட ரிதயம் புனிதம் பெறுதற்கது மருந்தாம்;
நிலையா நரர்வாணன் நிலைக்க நேயகாய கற்பம் அஅதாம் .-சத்தி

கதியின் வழி காணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது ;
புதிய எருசாலேமபதிக்குப போகும் பயணத் துணையும் அது ; சத்தி

No comments:

Post a Comment