Monday, April 6, 2009

ஆமென் அல்லேலுயா கீர்த்தனை 59

பல்லவி


ஆமென் !அல்லேலுயா மகத்துவ தம்பராபரா

ஆமென் அல்லேலுயா! ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா





அனுபல்லவி


ஓம் அனாதி தந்தார், இறந்

துயிர்த்தெழுந்தரே, உன்னதரே -





சரண்ங்கள்


வெற்றி கொண்டார்ப்பரித்து-கொடும் வே

தாளத்தை சங்கரித்து, முறித்து ;

பத்ராசனக் கிறிஸ்து -மரித்து

பாடுபட்டுத தரித்து , முடித்தார் .





சாவின் கூர் ஒடிந்து , மடிந்து

தடுப்புச் சுவர் இடிந்து ,-விழுந்து ,

ஜீவனே விடிந்து ,- தேவாலயத்

திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது .-





வேடம் நிறைவேற்றி -மெய் தோற்றி ,

மீட்டுக் கரையே ற்றி , -பொய் மாற்றி

பாவிகளைத் தேற்றி ,- கொண்டாற்றி

பத்ராசனத் தேற்றி வாழ்வித் தார்

No comments:

Post a Comment