பல்லவி
வரவேணும் பரனாவியே,
இலங்குஞ் சுடராய் மேவியே,
அனுபல்லவி
மருளாம் பாவம் மருவிய எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர ,- வர
சரணங்கள்
பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும்
வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே ;
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,
எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்- வர
என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் ;
என்றன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக் கினி வரவேணும் ,-வர
குடிகொள் எஹ்த்னாப்பாவமும் அடியோடே தொலைத்திடும் ,
தடுத்தாட் கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும் ;
படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய
Showing posts with label வே.சந்தியாகு. Show all posts
Showing posts with label வே.சந்தியாகு. Show all posts
Saturday, May 22, 2010
Friday, April 23, 2010
அந்த நாள் பாக்கிய நாள் கீர்த்தனை 120
பல்லவி
அந்த நாள் பாக்கிய நாள் -நான் மீட்கப்பட்ட
அந்த நாள் பாக்கிய நாள் .
அனுபல்லவி
அந்த நாள் ஆனந்தநாள், அருமை இரட்சகரென்னை
அன்போடழைத் தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் -அந்த
சரணங்கள்
அன்றே என்க்குப் போதித்தார் ,-அவர் வழியில்
அனுதினம் செல்லக் கற்பித்தார் ;
என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார் என் இரட்சகர்,எங்கும் எடுத்துரைப்பேனே .-அந்த
என்றனை அன்றே எழுத்தார் -தமதன்பினால்
இசைவாயத் தம் முடன் இணைத்தார் ;
சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் என்க்கு,
இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன் .-அந்த
ஆறுதல்களால் நிறைந்தேன் ,- அளவில்லாத
ஆசிகளினால் மகிழ்தேன் ;
தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
மாறாத யேசுவினில் மகிமையாயத் தங்கப் பெற்றேன். -அந்த
அந்நாளில் வாக்குப் பண்ணினேன் ,-உறுதியாக
எந்நாளும் நான் புதுப்பிப்பேன் ;
சொன்ன இவ்வாக்கை நிதம் சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத பெலம தாராய், என்னையாட்கொண்ட தேவா
அந்த நாள் பாக்கிய நாள் -நான் மீட்கப்பட்ட
அந்த நாள் பாக்கிய நாள் .
அனுபல்லவி
அந்த நாள் ஆனந்தநாள், அருமை இரட்சகரென்னை
அன்போடழைத் தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் -அந்த
சரணங்கள்
அன்றே என்க்குப் போதித்தார் ,-அவர் வழியில்
அனுதினம் செல்லக் கற்பித்தார் ;
என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார் என் இரட்சகர்,எங்கும் எடுத்துரைப்பேனே .-அந்த
என்றனை அன்றே எழுத்தார் -தமதன்பினால்
இசைவாயத் தம் முடன் இணைத்தார் ;
சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் என்க்கு,
இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன் .-அந்த
ஆறுதல்களால் நிறைந்தேன் ,- அளவில்லாத
ஆசிகளினால் மகிழ்தேன் ;
தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
மாறாத யேசுவினில் மகிமையாயத் தங்கப் பெற்றேன். -அந்த
அந்நாளில் வாக்குப் பண்ணினேன் ,-உறுதியாக
எந்நாளும் நான் புதுப்பிப்பேன் ;
சொன்ன இவ்வாக்கை நிதம் சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத பெலம தாராய், என்னையாட்கொண்ட தேவா
இயேசு நான் நிற்குங் கன்மலையே கீர்த்தனை 183
பல்லவி
இயேசு நான் நிற்குங் கன்மலையே !-மற்ற
எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே !
சரணங்கள்
இயேசுவின் நாமத்தின் மேலே-என்றான்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;
நேசனையுங் கூட நம்பேன்,-நான்
ஏசுவின் நாமத்தின் மேல் முழுதுமே சார்வேன்.- இயேசு
இருள் அவர் அருள் முகம் மறைக்க,-நான்
உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;
உரமாகக் கடும் புயல் வீச ,- சற்றும்
உலையாத எனது நங்கூரம் அவரே .- இயேசு
பேரு வெள்ளம் ,பிரவாகம் வரினும் -அவர்
பிரதிக்ஞை,ஆணை, இரத்தம் என் காவல்;
இருதயத்தின் நிலை அசைய-அப்போ
தேசுவே என் முழு நம்பிக்கையாமே .-இயேசு
சோதியாய் அவர் வரும்போது - நான்
சுத்தனைத் தரிசித்தே அவரைப் போலாவேன்;
நீதியாம் ஆடை தரிப்பேன்,-சதா
நித்திய காலமாய் ஆளுகை செய்வேன்;-இயேசு
இயேசு நான் நிற்குங் கன்மலையே !-மற்ற
எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே !
சரணங்கள்
இயேசுவின் நாமத்தின் மேலே-என்றான்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;
நேசனையுங் கூட நம்பேன்,-நான்
ஏசுவின் நாமத்தின் மேல் முழுதுமே சார்வேன்.- இயேசு
இருள் அவர் அருள் முகம் மறைக்க,-நான்
உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;
உரமாகக் கடும் புயல் வீச ,- சற்றும்
உலையாத எனது நங்கூரம் அவரே .- இயேசு
பேரு வெள்ளம் ,பிரவாகம் வரினும் -அவர்
பிரதிக்ஞை,ஆணை, இரத்தம் என் காவல்;
இருதயத்தின் நிலை அசைய-அப்போ
தேசுவே என் முழு நம்பிக்கையாமே .-இயேசு
சோதியாய் அவர் வரும்போது - நான்
சுத்தனைத் தரிசித்தே அவரைப் போலாவேன்;
நீதியாம் ஆடை தரிப்பேன்,-சதா
நித்திய காலமாய் ஆளுகை செய்வேன்;-இயேசு
Monday, July 27, 2009
அருமை ரட்சகா கூடி வந்தோம் கீர்த்தனை 259
பல்லவி
அருமை ரட்சகா ,கூடி வந்தோம் ;-உம
தன்பின் விருந்தருந்த வந்தோம் .
அனுபல்லவி
அறிவுக் கெட்டாத ஆச்சரியமான
அன்பை நினைக்க .- அரு
சரணங்கள்
ஆராயும் எமதுள்ளங்களை ,-பல
வாறான நோக்கம் எண்ணங்களைச்
சீர் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்
திருவருள் கூறும் - அரு
ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள்
தேவையாவும் திருப்தி செய்வீர்;
கோவே! மா பய பக்தியாய் விருந்து
கொண்டாட இப்போ .- அரு
உமதன்பின் பிரசன்னம் பெற்றோம் ;-உம-து
ஒலி முக தரிசன முற்றோம் ;
சமாதானம் ,அன்பு, சந்தோஷமும் எமில்
தங்கச் செய்திடும் .- அரு
கிருபை விருந்தின் இந்த ஐக்யம்-பூவில்
கிடைத் தற்கரிய பெரும் பாக்யம் ;
அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும்
குருவே ,வந்தனம் !- அரு
எங்கட்காய் உமை ஒப்புவித்தீர் ;-கொடும்
ஈனச் சிலுவையில் மரித்தீர் ;
பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம் ,
புண்ய நாதரே !-அரு
பந்திக் கெசமான் நீர் யேசுவே!- எமைச்
சொந்தமாய் வரவழைத்தீரே;
உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக்
கூழியஞ் செய்ய .-அரு
.
அருமை ரட்சகா ,கூடி வந்தோம் ;-உம
தன்பின் விருந்தருந்த வந்தோம் .
அனுபல்லவி
அறிவுக் கெட்டாத ஆச்சரியமான
அன்பை நினைக்க .- அரு
சரணங்கள்
ஆராயும் எமதுள்ளங்களை ,-பல
வாறான நோக்கம் எண்ணங்களைச்
சீர் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்
திருவருள் கூறும் - அரு
ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள்
தேவையாவும் திருப்தி செய்வீர்;
கோவே! மா பய பக்தியாய் விருந்து
கொண்டாட இப்போ .- அரு
உமதன்பின் பிரசன்னம் பெற்றோம் ;-உம-து
ஒலி முக தரிசன முற்றோம் ;
சமாதானம் ,அன்பு, சந்தோஷமும் எமில்
தங்கச் செய்திடும் .- அரு
கிருபை விருந்தின் இந்த ஐக்யம்-பூவில்
கிடைத் தற்கரிய பெரும் பாக்யம் ;
அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும்
குருவே ,வந்தனம் !- அரு
எங்கட்காய் உமை ஒப்புவித்தீர் ;-கொடும்
ஈனச் சிலுவையில் மரித்தீர் ;
பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம் ,
புண்ய நாதரே !-அரு
பந்திக் கெசமான் நீர் யேசுவே!- எமைச்
சொந்தமாய் வரவழைத்தீரே;
உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக்
கூழியஞ் செய்ய .-அரு
.
Thursday, June 18, 2009
என் உள்ளங் கவரும் கீர்த்தனை 170
பல்லவி
என் உள்ளங் கவரும் ,-நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட .
அனுபல்லவி
என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
இரத்தம் ,தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை -என்
சரணங்கள்
உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன் ,
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன் ,
எந்தையே ,நானும்மைச் சேர்ந்தவனாயினும் ,
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட -என்
சுத்த கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட,
அத்தனே ,உம்மில் நல நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட .- என்
உந்தனடியில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம் ;
என் தேவனே , அதி நேசமாய் உம்முடன்
இன்ப சம்பாஷனை செய்வதே ஆனந்தம் - என்
அம்பரா , மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு ;
என் பரனே, உந்தன் அன்பின் ஆழம் உண்டு ;
இம்மையில் கூடிய மட்டும் அறிந்திட -என்
என் உள்ளங் கவரும் ,-நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட .
அனுபல்லவி
என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
இரத்தம் ,தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை -என்
சரணங்கள்
உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன் ,
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன் ,
எந்தையே ,நானும்மைச் சேர்ந்தவனாயினும் ,
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட -என்
சுத்த கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட,
அத்தனே ,உம்மில் நல நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட .- என்
உந்தனடியில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம் ;
என் தேவனே , அதி நேசமாய் உம்முடன்
இன்ப சம்பாஷனை செய்வதே ஆனந்தம் - என்
அம்பரா , மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு ;
என் பரனே, உந்தன் அன்பின் ஆழம் உண்டு ;
இம்மையில் கூடிய மட்டும் அறிந்திட -என்
Tuesday, May 5, 2009
நித்தம் முயல் மனமே கீர்த்தனை 219
பல்லவி
நித்தம் முயல் மனமே ! பரி
சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ
சரணங்கள்
அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து
சத்திய் வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி!-நித்
அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை
ஆசையாய்க் கழி நீ ,அவரைப் போலாவாய்,- நித்
தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி !
ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய் ,-நித்
யேசுவே உன்றனை என்றும் நடத்துவார் ;
இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின் செல்லு .-நித்
எந்த எண்ணத்தையும் இயேசுவின் கீழ் ஆக்கி ,உன்றன் உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய்,- நித்
மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த மேலான வாழ்வுக்கு தக்கவனாகுவாய்,- நித்
நித்தம் முயல் மனமே ! பரி
சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ
சரணங்கள்
அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து
சத்திய் வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி!-நித்
அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை
ஆசையாய்க் கழி நீ ,அவரைப் போலாவாய்,- நித்
தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி !
ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய் ,-நித்
யேசுவே உன்றனை என்றும் நடத்துவார் ;
இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின் செல்லு .-நித்
எந்த எண்ணத்தையும் இயேசுவின் கீழ் ஆக்கி ,உன்றன் உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய்,- நித்
மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த மேலான வாழ்வுக்கு தக்கவனாகுவாய்,- நித்
Monday, April 27, 2009
தாசரே இத்தரணியை அன்பாய் கீர்த்தனை 224
பல்லவி
தாசரே இத்தரணியை அன்பாய்
யேசுவுக்கு சொந்தமாக்குவோம் .
அனுபல்லவி
நேசமாய் யேசுவைக் கூறுவோம் ,அவரைக்
காண்பிப்போம் ,மாவிருள் நீக்குவோம் ,
வெளிச்சம் வீசுவோம் .- தாச
சரணங்கள்
வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை,
வருந்தி யன்பாய் அழைத்திடுவோம் ,
உரித்தாய் யேசு பாவப் பாரத்தை ,
நமது துக்கத்தை ,நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே - தாச
பசியுறறோர்க்கு பிணியாளிகட்கு
பட்சமாக உதவிசெய்வோம் ;
உசித நன்மைகள் நிறைந்து ,
தமை மறந்து ,யேசு கனிந்து திரிந்தனரே .- தாச
நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம் ;
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் ,
நிஷடூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே,- தாச
மார்க்கம் தப்பி நடப்போரை
சத்யவழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம் ;
ஊக்கமாக ஜெபித்திடுவோம் ,
நாமுயன்றிடுவோம்,நாம் உழைத்திடுவோம் ,நாம் ஜெயித்திடுவோம்;- தாச
தாசரே இத்தரணியை அன்பாய்
யேசுவுக்கு சொந்தமாக்குவோம் .
அனுபல்லவி
நேசமாய் யேசுவைக் கூறுவோம் ,அவரைக்
காண்பிப்போம் ,மாவிருள் நீக்குவோம் ,
வெளிச்சம் வீசுவோம் .- தாச
சரணங்கள்
வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை,
வருந்தி யன்பாய் அழைத்திடுவோம் ,
உரித்தாய் யேசு பாவப் பாரத்தை ,
நமது துக்கத்தை ,நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே - தாச
பசியுறறோர்க்கு பிணியாளிகட்கு
பட்சமாக உதவிசெய்வோம் ;
உசித நன்மைகள் நிறைந்து ,
தமை மறந்து ,யேசு கனிந்து திரிந்தனரே .- தாச
நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம் ;
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் ,
நிஷடூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே,- தாச
மார்க்கம் தப்பி நடப்போரை
சத்யவழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம் ;
ஊக்கமாக ஜெபித்திடுவோம் ,
நாமுயன்றிடுவோம்,நாம் உழைத்திடுவோம் ,நாம் ஜெயித்திடுவோம்;- தாச
Tuesday, April 7, 2009
தந்தேன் என்னை இயேசுவே கீர்த்தனை 187
பல்லவி
தந்தேன் என்னை இயேசுவே ,
இந்த நேரமே உமக்கே
அனுபல்லவி
உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும்-
சரணங்கள்
ஜீவ் கால்ம் முழுதும்
தேவபணி செய்திடுவேன்.
பூவில் கடும் போர்புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து
உலகோர் என்னை நெருக்கிப
பலமாய் யுத்த்ம் செய்திடினும் ,
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தில் நாதா வெல்லுவேன் .-
கஷ்ட நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் .-
உந்தஞ் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் .
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் .-
ஒன்றுமில்லை நான் ஐயா!
உம்மலான்றி ஒன்றும் செய்யேன் .-
அன்று சிஷர்க் களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் .
தந்தேன் என்னை இயேசுவே ,
இந்த நேரமே உமக்கே
அனுபல்லவி
உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும்-
சரணங்கள்
ஜீவ் கால்ம் முழுதும்
தேவபணி செய்திடுவேன்.
பூவில் கடும் போர்புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து
உலகோர் என்னை நெருக்கிப
பலமாய் யுத்த்ம் செய்திடினும் ,
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தில் நாதா வெல்லுவேன் .-
கஷ்ட நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் .-
உந்தஞ் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் .
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் .-
ஒன்றுமில்லை நான் ஐயா!
உம்மலான்றி ஒன்றும் செய்யேன் .-
அன்று சிஷர்க் களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் .
Monday, April 6, 2009
தேவனே நான் உமதண்டையில்
தேவனே நான் உமதண்டையில் -இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில் .
அனுபல்லவி
மாவலிய கோரமாக வான் சிலுவைமிதினில் நான் கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம் அண்டை சேர்வேன் .
சரணங்கள்
யாக்கோபைப் lபோல் போகும் பாதையில் பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட,
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கி னாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டி ச் சேர்வேன் , வாக்கடங்கா நல்ல நாதா!-
பரத்துக்கேரும் படிகள் போலவே என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்றன் தேவனே ,
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை யழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் .-
நித்திரை யினின்று விழித்து காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன் ;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டி ச் சேர்வேன் .-
ஆனந்தமாம் செட்டை விரித்து பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடுனும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்
சேர்வதே என் ஆவல் பூமியில் .
அனுபல்லவி
மாவலிய கோரமாக வான் சிலுவைமிதினில் நான் கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம் அண்டை சேர்வேன் .
சரணங்கள்
யாக்கோபைப் lபோல் போகும் பாதையில் பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட,
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கி னாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டி ச் சேர்வேன் , வாக்கடங்கா நல்ல நாதா!-
பரத்துக்கேரும் படிகள் போலவே என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்றன் தேவனே ,
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை யழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் .-
நித்திரை யினின்று விழித்து காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன் ;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டி ச் சேர்வேன் .-
ஆனந்தமாம் செட்டை விரித்து பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடுனும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்
Wednesday, April 1, 2009
விந்தை கிறிஸ்தேசு ராசா
விந்தை கிரிஸ்தேசு ராசா
உந்தன் சிலுவை என் மே ன்மை.
சுந்தரம் மிகும் இந்தப் புவில்
எந்த மேன்மைகள் எனக் கிருப்பினும் -
திரண்ட செல்வம் , உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் மிகவிருந்தாலும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே -
உம் குருசே ஆசிக்கெல்லாம்
உற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் முழ்கித்
அடைந்து மேன்மை ஆகினேன் -
சென்னி விழா கை காநின்று
சிந்து ததோ துயரோடன்பு ;-
மன்னா இதைப் போன்ற காட்சி
எந் நாளிலுமே எங்கும் காணேன் .-
இந்த விந்தை அன்புக் கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்
என்னை முற்றிலும் உமக்களிகிறேன் ;-
உந்தன் சிலுவை என் மே ன்மை.
சுந்தரம் மிகும் இந்தப் புவில்
எந்த மேன்மைகள் எனக் கிருப்பினும் -
திரண்ட செல்வம் , உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் மிகவிருந்தாலும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே -
உம் குருசே ஆசிக்கெல்லாம்
உற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் முழ்கித்
அடைந்து மேன்மை ஆகினேன் -
சென்னி விழா கை காநின்று
சிந்து ததோ துயரோடன்பு ;-
மன்னா இதைப் போன்ற காட்சி
எந் நாளிலுமே எங்கும் காணேன் .-
இந்த விந்தை அன்புக் கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்
என்னை முற்றிலும் உமக்களிகிறேன் ;-
Subscribe to:
Posts (Atom)