Showing posts with label ம.சாமுவேல். Show all posts
Showing posts with label ம.சாமுவேல். Show all posts

Monday, April 20, 2009

சத்திய் வேதத்தை தினம் தியானி, கீர்த்தனை 210

பல்லவி
சத்திய வேதத்தை தினம் தியானி
சசல பேர்க்கும் அதபிமானி

அனுபல்லவி
உத்தம ஜீவிய வழிகாட்டும் ,உயர் வானுலகில் உனைக்கூட்டும்-சத்

சரணங்கள்

வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுணவாகும்
பாலர்க்கினிய் பாலும் அதாம் ;படிமீ தாத்மபசி தணிக்கும்

சத்துரு பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம் ,
புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அது நல் உறவாகும்.-சத்தி

புலை மேவிய மானிட ரிதயம் புனிதம் பெறுதற்கது மருந்தாம்;
நிலையா நரர்வாணன் நிலைக்க நேயகாய கற்பம் அஅதாம் .-சத்தி

கதியின் வழி காணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது ;
புதிய எருசாலேமபதிக்குப போகும் பயணத் துணையும் அது ; சத்தி