Showing posts with label ச. யோசேப்பு. Show all posts
Showing posts with label ச. யோசேப்பு. Show all posts

Thursday, April 16, 2009

மகனே உன் நெஞ்செனக்குத தாராயோ? கீர்த்தனை 129

பல்லவி
மகனே உன் நெஞ்செனக்குத தாராயோ? - மோட்ச
வாழ்வைத் தருவேன் , இது பாராயோ ?

சரணங்கள்

அகத்தின் அசுத்தமெல்லாம் துடைபேனே ,- பாவ
அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே,-

உன் பாவம் முற்றும் பரிகரிப்பேனே , -அதை
உண்மையாய் அகற்ற யான் மரிததேனே-

பாவம் அனைத்துமே விட்டோடயோ ?-நித்ய
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ? -

உலக வாழ்வினை விட்டகல்வாயே,- மகா
உவப்பாய்க் கதி ஈவேன்: மகிழ்வாயே .-

உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே ,- அதில்
உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே .-