Monday, June 15, 2009

என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா? கீர்த்தனை 72

பல்லவி

என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா ?

அனுபல்லவி

குன்றாத தேவ குமாரனைத் தானே நான் - என்

சரணங்கள்

பரகதி திறந்து பாரினில் பிறந்து ,

நரர் வடிவாய் வந்த ராஜ உல்லசானை-என்

ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து ,

சிந்தையில் உவந்தவசீகர சினேகனை - என்

மாசிலா நாதன் மாமறை நூலன் ,

ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான்

No comments:

Post a Comment