Monday, July 25, 2016
பயந்து கர்த்தரின் பாதை கீர்த்தனை 265
›
பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் அனு பல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்ய...
Wednesday, April 1, 2015
சிலுவை சுமந்த என் இயேசு
›
சிலுவை சுமந்த என் இயேசு சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியு...
Thursday, September 13, 2012
ஐயனே ! உமது திருவடி களுக்கே
›
1.ஐயனே ! உமது திருவடி களுக்கே ஆயிரந்தரந் தோத்திரம் ! மெய்யனே ! உமது தயைகளை அடியேன் விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீ...
3 comments:
Sunday, September 9, 2012
கல்வாரி மலையோரம் வாரும் கீர்த்தனை 54
›
கல்வாரி மலையோரம் வாரும் கீர்த்தனை 54 பல்லவி கல்வாரி மலையோரம் வாரும் - உம் பாவம் தீரும். அனுபல்லவி செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்கு...
1 comment:
இயேசுவை நாம் எங்கே காணலாம்?
›
பல்லவி இயேசுவை நாம் எங்கே காணலாம் ? அவர் பேசுவதை எங்கே கேட்கலாம் ? அனுபல்லவி பனிபடர்ந்த மலையின் மேல் பார்க்க முடியு...
›
நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே பல்லவி நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே நன்மைகள் நாளும் நினைந்திடுதே என்னருள் நாதர் அருட்கொடைகள் எத்தன...
நல்லாவி ஊற்றும் தேவா
›
நல்லாவி ஊற்றும் தேவா பல்லவி நல்லாவி ஊற்றும் தேவா நற்கனி நான் தர நித்தம் துதி பாட நல்லாவி ஊற்றும் தேவா 1. பெந்தேகொஸ்தே நாளிலே உந...
›
Home
View web version