Tamil Christian keerthanaigal  lyrics
Monday, July 25, 2016

பயந்து கர்த்தரின் பாதை கீர்த்தனை 265

›
பல்லவி  பயந்து கர்த்தரின் பாதை யதனில்  பணிந்து நடப்போன்  பாக்கியவான்  அனு பல்லவி   முயன்று உழைத்தே  பலனை உண்பான்  முடிவில் பாக்ய...
Wednesday, April 1, 2015

சிலுவை சுமந்த என் இயேசு

›
சிலுவை சுமந்த என் இயேசு சிந்தின இரத்தம் புரண்டோடியே  நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியு...
Thursday, September 13, 2012

ஐயனே ! உமது திருவடி களுக்கே

›
1.ஐயனே ! உமது திருவடி களுக்கே  ஆயிரந்தரந் தோத்திரம் !  மெய்யனே ! உமது தயைகளை அடியேன்  விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீ...
3 comments:
Sunday, September 9, 2012

கல்வாரி மலையோரம் வாரும் கீர்த்தனை 54

›
கல்வாரி மலையோரம் வாரும் கீர்த்தனை 54 பல்லவி கல்வாரி மலையோரம் வாரும் - உம் பாவம் தீரும். அனுபல்லவி செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்கு...
1 comment:

இயேசுவை நாம் எங்கே காணலாம்?

›
பல்லவி இயேசுவை நாம் எங்கே காணலாம் ? அவர் பேசுவதை எங்கே கேட்கலாம் ? அனுபல்லவி பனிபடர்ந்த மலையின் மேல் பார்க்க முடியு...

›
நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே பல்லவி நன்றியால்  நெஞ்சம் நிறைந்திடுதே நன்மைகள் நாளும் நினைந்திடுதே என்னருள் நாதர் அருட்கொடைகள் எத்தன...

நல்லாவி ஊற்றும் தேவா

›
நல்லாவி ஊற்றும் தேவா பல்லவி நல்லாவி ஊற்றும் தேவா நற்கனி நான் தர நித்தம் துதி பாட நல்லாவி ஊற்றும் தேவா 1. பெந்தேகொஸ்தே நாளிலே    உந...
›
Home
View web version

About Me

Bella Devaleenal
I am a member of Christ the King church,Adambaakkam, chennai
View my complete profile
Powered by Blogger.